Tuesday, December 16, 2008

6ஆம்


ஆறறிவாற்றும் அறிஞனே
கவிதையாம் கற்பனையம்
காதலம் காவியமாம்
இது வெல்லாம் இன்பமாம்
கல்வியாம் பெற்ற அறிவம்
மொழியாம் வெறியாம்
மூத்த இனமாம் பற்றாம்
மானமாம் ஈழமாம்
உரிமையாம் விடுதலையாம்
இதல்லாம் எதுக்குயா நாமக்கு
எவன் செத்தா எனக்கென்ன
எதை இழந்தா எனகென்ன
வேலையற்று வேலைக்கு
செல்லாமல் வெறும்




பிச்சைகேட்டு வாழலாம்வா.......

Saturday, December 13, 2008

rahulzதமிழ்


தமிழேதான்

இவள் இல்லா அழகு இல்லை

இவள் இல்லா அறிவு இல்லை

இவள் இல்லா மென்மை இல்லை

இவள் இல்லா தொன்மையும் இல்லை

இவள் இல்லா வீரமும் இல்லை

இல்லாத

மெயிஞானமும் இல்லை விங்ஞானமும் இல்லை

அதனால் ஏனோ

இவளுக்கு இன்னும் ஒரு வீடும் இல்லை