மகாவம்சத்தின் வரைந்த மீசையை எதிர்த்து காந்தி வழியில் காத்த வழியை சிங்க முகமூடியால் சிதைவுற்றதால் இவன் தலை பிளக்க மேல்துணை கேட்க மேல்பைட்ட போதுதான் தெரிநது கொண்டேன் என் முதுகில் ஐந்து விரல்களால் அடித்து அதில பத்து இதழ்தாமரை முளைத்திருப்பதை இதனாலோ என்னவோ என்னாலும் இன்றுவரை எலமுடியவில்லை